Showing posts with label கேள்வி பதில்கள். Show all posts
Showing posts with label கேள்வி பதில்கள். Show all posts

Wednesday, 25 November 2015

மாலை சூடும் மணமகன்

 
ஆக்கம்:
                செய்யிது அப்துல் ஜப்பார் ஹளரத் காதிரி.
    முன்னாள் முதல்வர், அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத். வேலூர்.

மொழியாக்கம்:
மௌலவி ஹயாதுத்தீன் யூசுபி பாஜில் காஷிபி
பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி.

ன்று சில ஹளரத்மார்கள், மணமகன் கழுத்தில் மாலை போடுவதை காண விரும்புவதில்லை. பார்த்தால் கோபப்படுகிறார்கள். ஆனால் ஹஜ்ஜிலிருந்து திரும்பும் ஹாஜிகள் மந்திரிகள் மற்றும் தலைவர்களுக்கு தங்களது புனித கரத்தினால் பூ மாலை போட்டு வரவேற்பார்கள். ஆயினும் மணமகன் கழுத்தில் காணுவதை மட்டும் அவர்களால் சகித்து கொள்ள முடிவதில்லை. இது ஏனென்று தெரியவில்லை.