இந்தியா
எனப்படும் பாரதத்தில் மக்களாட்சி சிறப்புடன் நடைபெறுவதற்காக உரிமையியல்
சட்டங்களும் குற்றவியல் சட்டங்களும் செயல் முறையில் இருப்பதோடு இந்திய
அரசியலமைப்புச் சட்டம் (Constitution Of Indian) என்ற சட்டமும் இருப்பதை நாம் அறிவோம்.
இந்திய
அரசியலமைப்பு சட்டம் 26-11-1949.ம் ஆண்டு அரசியல் நிரணய சபையால்
உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேயர்
ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை காரணமாக பாரத நாட்டில் பலர் விடுதலை வேட்கையின்
அறப்போராட்டத்தில் பலியாகி இருக்கின்றனர்.











