நான்காம் அமர்வு
கிராஅத் அரங்கம்
காலம்:01-02-2022 செவ்வாய்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து
இடம் ஜாமிஆ பள்ளிவாசல்
தலைமை :
மௌலவி, அல்ஹாஜ்
M.இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி ஹழ்ரத் M.A, அவர்கள்
(முதல்வர் - மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி)
முன்னிலை :
அல்ஹாஜ். P. மீராசா அவர்கள்
(உறுப்பினர், மன்பவுஸ்ஸலாஹ்)
அல்ஹாஜ். A சையத் இப்ராஹிம் பாஷா அவர்கள்
(உறுப்பினர்.மன்பவுஸ்ஸலாஹ்)
கிராஅத்
அல்ஹாஃபிழ் S.I. கிள்ரு முஹைத்தீன்
(மாணவர். மன்பவுஸ்ஸலாஹ்)
கீதம் :
மௌலவி, அல்ஹாஃபிழ்
A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி அவர்கள்
(இமாம் ஜாமிஆ பள்ளிவாசல் தூத்துக்குடி)
வரவேற்புரை :
மௌலவி.அல்ஹாஃபிழ்.
S.P. சையத் அப்பாஸ் அலி மஸ்லஹி ஃபாஜில் பாகவி அவர்கள்
(பேராசிரியர்: மன்பவுஸ்ஸலாஹ்)
வாழ்த்துரை
அல்ஹாஃபீழ், அல்காரி K.முஹம்மது தாஜுத்தீன் அவர்கள்
(பேராசிரியர்: மன்பவுஸ்ஸலாஹ்)
நடுவர் :
மௌலவி, அல்ஹாஃபிழ், அல்காரி, அல்ஹாஜ்
S.H.ஷேக் உஸ்மான் ஜாமி+ ஃபாஜில் மழாஹிரி அவர்கள் (இமாம். ஜாமிஆ பள்ளிவாசல் தூத்துக்குடி)
பங்களிப்பாளர்கள்
மன்பவுஸ்ஸலாஹ் மாணவர்கள்
நன்றியுரை :
U.செய்யது இப்ராஹிம். B.A..,
(துணை ஆசிரியர், அல்மனார் தட்டச்சு பிரதி)
துஆ : விழா தலைவர்.
No comments:
Post a Comment