இரண்டாம் அமர்வு
சிறப்பு பட்டிமன்றம்
காலம் : 01-02-2022 செவ்வாய் கிழமை காலை 9.00 மணி
இடம் : மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பாடஹால்
தலைமை: மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ் M.S.முஹம்மது இஸ்மாயீல் மஸ்லஹி அவர்கள்
(பேராசிரியர் - மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி)
முன்னிலை :
அல்ஹாஜ் F.அபூபக்கர் அவர்கள்
(செயலாளர், மன்பவுஸ்ஸலாஹ்)
ஜனாப் M.நவ்ரங் சகாப்தீன் அவர்கள்
(தலைவர். மன்பவுஸ்ஸலாஹ்)
பேராசியர்கள் மற்றும் நிர்வாகிகள்
கிராஅத் : S.A.C.முஹம்மது சுலைமான் (மாணவர், மன்பவுஸ்ஸலாஹ்)
கீதம் : H.அஸாருத்தீன்
(மாணவர். மன்பவுஸ்ஸலாஹ்)
வரவேற்புரை : S.சிக்கந்தர் மஸ்லஹி B.A.
(தலைவர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம்)
வாழ்த்துரை :
மெளலவி, அல்ஹாஃபிழ்,
A.சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி அவர்கள்
(இமாம், ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி)
நடுவர் : மௌலவி, அல்ஹாஃபிழ், அல்ஹாஜ், K.A.அப்துல் அழீம் மஸ்லஹி பாஜில் தேவ்பந்தி அவர்கள் (தலைமை இமாம், ஜாமிஆ பள்ளிவாசல், தூத்துக்குடி)
தலைப்பு :
இஸ்லாத்திற்கு பெரும் சவாலாக இருப்பது
21-ம் நூற்றாண்டின் பெருகி வரும் கலாச்சார மாற்றமா?
குறைந்து வரும் மார்க்க கல்வியின்மையா?
பெருகி வரும் கலாச்சார மாற்றமே!
அணித்தலைவர் :
மௌலவி, அல்ஹாஃபிழ்
S. சம்சுத்தீன் மஸ்லஹி B.A.,
(இமாம், மஸ்ஜிதே ஸல்ஹா கிருஷ்ணராஜபுரம்)
அணிவீரர்கள் :
மௌலவி M.முஹம்மது ஹுஸைன் மஸ்லஹி B.A.
B. முஹம்மது செய்யது யூனுஸ் மஸ்லஹி B.A.,
(தலைமை மலர் ஆசிரியர், அல்மனார் தட்டச்சு பிரதி)
குறைந்து வரும் மார்க்க கல்வியின்மையே!
அணித்தலைவர் :
மௌலவி, H. ஜான்ஸ் அசாருத்தீன் மஸ்லஹி BA.,
(இமாம், கல்லூரி நகர், மஸ்ஜிதே ஸல்மா பள்ளிவாசல்)
அணிவீரர்கள்:
M. மைதீன் மஸ்லஹி B.A., B.COM
(செயலாளர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம்)
U.செய்யது இபுறாஹிம் B.A.
(துணை மலர் ஆசிரியர், அலமனார் தட்டச்சு பிரதி)
நன்றியுரை:
அல்ஹாஃபிழ் K ரியாஜ் அஹ்மத்
(துணைச் செயலாளர், மனாருல் ஹுதா மாணவர் மன்றம்)
No comments:
Post a Comment